Wednesday 16 April 2014

கொஞ்சு(ச)ம் நீர் ஊற்று…!


கொஞ்சு()ம் நீர் ஊற்று…!
கொஞ்சும் செல்ல மகள்
தானருந்தும் நீரெடுத்து
கொஞ்ச(சு)ம் வேரூற்ற
வாடும் செடியும் இங்கே
வாழும் வழி கிடைத்து
பஞ்சமே தீர்ந்ததுபோல்
பூக்களால் புன்னகைக்கும்!
ரவிஜி...
(புகைப்படங்கள் கிளிக்கியதும்...  கிறுக்கியதும்... ரவிஜி…)

6 comments:

  1. Replies
    1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  2. ஊற்றிய நீரால் உவகை அடைந்து புன்னகையாய்ப் பூத்த பூ அருமை!

    ReplyDelete
  3. செடிகளுக்கு தண்ணீர் தந்த மகராசி நன்றாக இருக்கட்டும்....

    கவிதை அருமை.

    ReplyDelete