![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ5LP9_DYrrvy-fuVCm7sTJr25MYztBcTqK3BRlwiM-UtVU_LVnilrDvdoz2fVSdDdwSufGu365tGvqm_8O0G97zgNqnvkgEKE_rPwalc0EPZvxDE_o90fTEq-VnbrhIhnkISyHmmybO0e/s1600/kid+teresa.jpg)
எங்கெங்கு காணினும்…!!!
எங்கும் என்றும் எப்பொழுதும் எல்லோரையும்
அன்பு செய்ய வேண்டும் - இறைவனுக்கு நிர்பந்தம்!
தன் பொறுப்பில் என்றும் சறுக்காதிருக்கவே
ஆண்டவன் அனுப்பி வைக்கிறான் அம்மாக்களை
அம்மாக்கள் மகள் உருவமாய் பிறக்கிறார்கள்
அம்மாவாகி… அம்மம்மாவாகி… பெண்தெய்வமென
எங்கும் நிறைந்து அருவமாகியும் காக்கிறார்கள்!
ரவிஜி...
(புகைப்படம் : நன்றி கூகிள்)
(வானின்று எனை வாழ்த்தும் என் இரு அருமைத்தங்கைகளுக்கும் எனது அம்மம்மாவுக்கும் மகளிர் தினத்தில் எனது அர்ப்பணம்)
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஅம்மாவின் அன்பிற்கு ஈடு இணையில்லை. வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறப்பான வாழ்த்து.....
ReplyDeleteபாராட்டுகள்.
நன்றி ஐயா!
Delete