புகைப்படம் தந்த வெங்கட் குட்வா பற்றி மேலும் அறிய ஆவல். என் மகனின் நண்பர் ஒருவர் இதே பெயரில் உள்ளார் .... முன்பு திருச்சியிலும் இப்போது வெளிநாட்டிலும் உள்ளார். ஒரேவேளை அவரோ என நினைத்துக் கேட்டுள்ளேன்.
நண்பரின் வலைத்தளத்தில் புகைப்படத்தைப் பார்த்ததும் எழுத ஆவல் மேலிட்டது! பல மாதங்களாக மனதில் பதிந்(த்)த படம்! எனது கற்பனை உங்களின் அருமை கண்மணிகளை ஞாபகப்படுத்தினால் எனக்கு அது மிகப்பெரிய அங்கீகாரம்தான் நண்பரே! மிகவும் மகிழ்ச்சி! மிகவும் நன்றி! இதுபோன்ற படங்கள் இருந்தால் நீங்களும் எழுதுங்கள்! எனக்கும் அனுப்புங்கள்! உங்களின் ரசனை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது! மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே!
வணக்கம்
ReplyDeleteஐயா
அழகு கவிகண்டு மகிந்தேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிகவும் நன்றி!
Deleteம்னம் மலரும் மழலை..
ReplyDeleteநன்றி!
Deleteநெஞ்சப்புல்வெளி[க்கவிதை]யில் பசுமை நிறைந்துள்ளது.
ReplyDeleteபுகைப்படம் தந்த வெங்கட் குட்வா பற்றி மேலும் அறிய ஆவல். என் மகனின் நண்பர் ஒருவர் இதே பெயரில் உள்ளார் .... முன்பு திருச்சியிலும் இப்போது வெளிநாட்டிலும் உள்ளார். ஒரேவேளை அவரோ என நினைத்துக் கேட்டுள்ளேன்.
மிகவும் நன்றி! எனது முகநூல் சென்று நண்பர்கள் வட்டத்தைப் பார்த்தால் வெங்கட் குட்வா புகைப்படம் காணலாம்! நானும் உங்களின் பெயரைச்சொல்லிக் கேட்டுள்ளேன்!
Deleteரசித்து ரசித்து படித்தேன்.
ReplyDeleteஎன்னுடைய இரண்டு மகள்களையும் நினைத்துக்கொண்டே ஒவ்வொரு வரியையும் படித்தேன்.
பகிர்வுக்கு நன்றி.
நண்பரின் வலைத்தளத்தில் புகைப்படத்தைப் பார்த்ததும் எழுத ஆவல் மேலிட்டது! பல மாதங்களாக மனதில்
Deleteபதிந்(த்)த படம்! எனது கற்பனை உங்களின் அருமை கண்மணிகளை ஞாபகப்படுத்தினால் எனக்கு அது மிகப்பெரிய அங்கீகாரம்தான் நண்பரே! மிகவும் மகிழ்ச்சி! மிகவும் நன்றி! இதுபோன்ற படங்கள் இருந்தால் நீங்களும் எழுதுங்கள்! எனக்கும் அனுப்புங்கள்! உங்களின் ரசனை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது! மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே!
அருமை...
ReplyDeleteநன்றி!
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
நன்ற் ஐயா!
Deleteநாலுவரியில்
ReplyDeleteநல்லதொரு கவி
ஐயா எனது வ.வ.வ. காண்க....