மதிப்பிற்குரிய வாத்தியார் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 26 – ‘பல்லெல்லாம் பஞ்சாமியின்
பல்லாகுமா’
சிறுகதையின் விமர்சனத்திற்கு
எனக்கு
முதல் பரிசு
கிடைத்துள்ளது என்பதை
மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்!
இது VGK-13 ல் துவங்கி VGK-26 வரை கலந்துகொண்ட
14 போட்டிகளில் நான் பெறும் பதினொன்றாம்
பரிசாகும்! உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான
வலைப்பதிவாளர்களுடன் ஏதோ ஒரு மூலையில் கிடந்த எனக்கும்
வாய்ப்பளித்த உயர்திரு வை.கோ. அவர்களுக்கும்
எனது விமர்சனத்தை பரிசுக்கு
தெரிவு செய்த
நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும்
எனது மனமார்ந்த சிரம் தாழ்த்திய
நன்றிகள்!
VGK 26 – ‘பல்லெல்லாம் பஞ்சாமியின்
பல்லாகுமா’
சிறுகதைக்கான இணைப்பு இதோ!
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம்
வெளியான இணைப்பு இதோ!
என்றும் அன்புடன் MGR