Tuesday 3 February 2015

அறி(யா)முகம்!!


அறி(யா)முகம்!!
முகத்தில் புரிவதில்லை
உண்மையின் சுயரூபம்!
சுயத்தை கண்ணுற்றால்
ஐயோ...! விஸ்வரூபம்?!
ரவிஜி…
(படம்: நன்றி கூகிள்)

10 comments:

  1. அருமையான கருத்துக்கவி

    ReplyDelete
  2. அறியாமுகத்தின் அறிமுகத்தை மிகச்சிறியதோர் கவிதையில் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். படத்தேர்வும் அழகு. பாராட்டுக்கள்.

    [வாத்யார் என்னை மறந்தாலும் என்னால் .............
    மறக்க மனம் கூடுதில்லையே ! :)]

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாத்தியாரே! உங்களுக்காக துடித்துக்கொண்டிருப்பது உங்கள் இதயம்! கூடவே இந்த இதயக்கனியும்!! மறக்கவும் கூடுமோ! சற்றே நீண்ட ஓய்வு எடுக்கவேண்டி வந்துவிட்டது!! அவ்வளவே!

      Delete
  3. அருமை
    தங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டனவே நண்பரே
    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  4. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலை வரவு.....அதுவும் மிகவும் அருமையான கவிதையுடன்......தொடருங்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தையும் மிகவும் சிலாகிக்கும் ந(ண்)பர்களில் நீங்களும் ஒருவர்!!! நன்றி நண்பரே! தொடர்கிறேன்!

      Delete