Wednesday 2 April 2014

குமுறல்?

குமுறல்?
கோடு போட்டு வாழ்ந்தே
உழைத்துத் தேய்ந்த ஓடானேன்
கேடுகெட்ட மனிதரும் கூட-
மிதித்து நடக்கும் ரோடானேன்?

ரவிஜி …
(புகைப்படம் : நன்றி கூகிள்)

4 comments:

  1. உண்மை தான். கேடு கெட்ட மனிதர்களும் அல்லவா அந்த ரோட்டில் நடக்கிறார்கள்.

    ReplyDelete
  2. வருத்தம் தான் மனதில்....

    படத்திற்கேற்ற கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete