Monday 1 October 2012

அப்பா...!


அப்பா...!

என் இதயம்
உலகின் கரையில்
அதன்
அலைகளை வீசி
உனது
பெயரின் கீழே
இவ்வாறெழுதி-
கண்ணீர் மல்கிட
கையொப்பமிடுகிறது,
"நீ. . .
என் உயிர்!"

                                                                                          தாகூர் (தமிழில் - ரவிஜி...)
புகைப்படம்: நன்றி கூகிள்

3 comments: