Monday 27 April 2015

மடி…



மடி…
காசின் பொருட்டு
நாசம் செய்திடும்
வேஷம் கட்டும்-
தோஷம் விட்டிடு!
குழந்தை போலும்-
பாசம் கொள்ளும்
மனம் படைத்தால்,
பசுவின் மடியும்
பசியை ஆற்றிட
பாலினை சுரக்கும்…
புலியின் மடியும்
கண்துஞ்சிட ஓர்
இடம் கொடுக்கும்!
ரவிஜி---
(புகைப்படங்கள்: நன்றி கூகிள்)

9 comments:

  1. அருமை கவிஞரே புகைப்படத்திற்க்கு பொருத்தமாக,,,,

    ReplyDelete
  2. அடி’மடி’யையே வருடிடும் இனிய வரிகள்.

    ’மடி’க்கேற்ற ’மடி’ப்படங்கள்.

    குழந்தை போலும் பாசம் கொள்ளும் மனம் படைத்த படைப்பாளி
    எங்கள் வாத்யார் ரவிஜி, வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி வாத்யாரே! நான் எங்கள் விஜிகே வாத்தியாரின் இதயக்கனி அல்லவா?! அதனாலேயெ மனம் அப்படி அமைந்துவிட்டதோ என்னவோ?!

      Delete
  3. வணக்கம்
    ஐயா
    வரிகள் அருமை இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அருமை
    அருமை நண்பரே
    படமும்
    கவியும்
    அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக மிக நன்றி நண்பரே! அன்புடன் எம்ஜிஆர்

      Delete
  5. அருமை.... பாராட்டுகள்.

    ReplyDelete