tag:blogger.com,1999:blog-5403873306756468794.post4284561167494246168..comments2023-10-24T06:45:11.826-07:00Comments on மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.: விஜிகே-12 வெண்மை சற்றே உண்மை! விமர்சனம்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...http://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5403873306756468794.post-37664375935268586752014-12-31T20:09:47.537-08:002014-12-31T20:09:47.537-08:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!<br /><br />அன்புடனும், நட்புடனும்<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-29035399555755983932014-12-31T07:25:30.152-08:002014-12-31T07:25:30.152-08:00"அன்பும் பண்பும் அழகுற இணந்து
துன்பம் நீங்கி ..."அன்பும் பண்பும் அழகுற இணந்து<br />துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!<br /><br />வலைப் பூ நண்பரே!<br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!<br />நட்புடன்,<br />புதுவை வேலு,<br />www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-27357443322898934592014-12-17T18:24:50.321-08:002014-12-17T18:24:50.321-08:00சகோதரரே தங்களை வலைச்சரத்தில் கோர்த்திருக்கிறேன் வர...சகோதரரே தங்களை வலைச்சரத்தில் கோர்த்திருக்கிறேன் வருகை தந்து பார்வையிட அழைக்கிறேன் <br /><br />அன்புடன்<br />கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-60739850829714540792014-11-21T03:52:04.586-08:002014-11-21T03:52:04.586-08:00ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
...ஹலோ! நண்பரே !<br />இன்று உலக ஹலோ தினம். <br />(21/11/2014)<br /><br />செய்தியை அறிய<br />http://www.kuzhalinnisai.blogspot.com<br />வருகை தந்து அறியவும்.<br />நன்றி<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-70783077532943250132014-11-19T07:39:35.194-08:002014-11-19T07:39:35.194-08:00கனவில் வந்த காந்தி
மிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்...கனவில் வந்த காந்தி<br /><br />மிக்க நன்றி!<br />திரு பி.ஜம்புலிங்கம்<br />திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து <br /><br />புதுவைவேலு/யாதவன் நம்பி<br />http://www.kuzhalinnisai.blogspot.fr<br /><br />("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-68270817043457260012014-11-14T18:13:55.502-08:002014-11-14T18:13:55.502-08:00நல்ல நடையில் எழுதப்பட்ட அழகிய விமர்சனம்! நல்ல நடையில் எழுதப்பட்ட அழகிய விமர்சனம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-72020457894872928782014-11-10T07:39:48.102-08:002014-11-10T07:39:48.102-08:00அன்புடையீர்,
வணக்கம்.
http://gopu1949.blogspot.i...அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />மேற்படி பதிவினில் அறிவிக்கப்பட்டுள்ள தங்களுக்கான பரிசுத்தொகை இன்று 10.11.2014 திங்கட்கிழமை தங்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />தங்களுக்கான பணம் கிடைக்கப்பட்ட விபரத்தை தாங்கள் உறுதிசெய்து மேற்படி பதிவினில் ஓர் பின்னூட்டம் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன். அவசரம் இல்லை. தங்களால் முடிந்தபோது, செளகர்யப்பட்டபோது உறுதி செய்தால் போதுமானது.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-78467926482111676642014-11-07T20:15:22.792-08:002014-11-07T20:15:22.792-08:00சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-58293884876496294862014-11-07T04:46:45.718-08:002014-11-07T04:46:45.718-08:00//“உண்மையை இப்போது மறைத்துவிட்டு, பிறகு இந்த ஒரு ம...//“உண்மையை இப்போது மறைத்துவிட்டு, பிறகு இந்த ஒரு மிகச்சிறிய வெண்மைப் பிரச்சனையால், என் இல்வாழ்க்கை கருமையாகி விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்”<br />என்ற வரிகள் மூலமாக பெண்ணினத்தின் குமுறலாகவே வெளிப்படுகிறது. ஒரு ஐந்தறிவு ஜீவனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிவதோடு அதற்கு வடிகாலும் ஏற்படுவது யதார்த்தமாக நிகழும்போது அழகும் குணமும் நிறைந்து நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தும் திருமணத்திற்கு ஏங்கி நிற்கும் அவல நிலை கதாநாயகிக்கு ஏற்படுவது வாசகனுக்கு கதாசிரியர்மீது கோபத்தையே உண்டுபண்ணக்கூடும்.//<br /><br />:))))) இதுபோன்ற ஒரு பெண்ணின் மனக்குமுறல் அல்லவா என்னை இந்தக்கதையையே எழுத வைத்துள்ளது. நான் என்ன செய்ய? கோபம் வந்து என்ன பயன்? அவளைக்கரம் பிடித்து அவள் ஏக்கத்தைப்போக்க இன்னும் எவனும் முன்வந்ததாகத் தெரியவில்லையே :))))) <br /><br />தங்கள் விமர்சனம் அருமை. போட்டியில் பங்கேற்க முயற்சித்ததற்கு என் நன்றிகள். இந்தக்கதையில் வரும் கதாநாயகி போலவே தங்களுக்கும் போட்டியில் கலந்துகொள்ள பிராப்தம் இல்லாமல் போய்விட்டது. பரவாயில்லை ....... விட்டுத் தள்ளுங்கள், ஸ்வாமி. :)<br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-84464258399381618902014-11-07T04:38:09.468-08:002014-11-07T04:38:09.468-08:00’நானும் ஒரு பெண்’ திரைப்படத்தில் வரும் கருப்பழகி வ...’நானும் ஒரு பெண்’ திரைப்படத்தில் வரும் கருப்பழகி விஜயகுமாரியுடன் இந்த என் சிவத்த கதாநாயகியை ’மனக்குமறலுக்காக மட்டுமே’ தாங்கள் ஒப்பிட்டுள்ளதை மிகவும் ரஸித்தேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5403873306756468794.post-61093697699264199392014-11-07T04:33:23.928-08:002014-11-07T04:33:23.928-08:00//விஜிகே-12 வெண்மை சற்றே உண்மை! விமர்சனம்!!!
விஜி...//விஜிகே-12 வெண்மை சற்றே உண்மை! விமர்சனம்!!!<br /><br />விஜிகே-12 வெண்மை சற்றே உண்மை! விமர்சனம்!!!//<br /><br />அன்பு நண்பரே ! <br /><br />வணக்கம். மேற்படி தலைப்பினை ஏதோ ஒரு அவசரத்தில் தவறாக எழுதியுள்ளீர்கள்.<br /><br />’VGK-12 உண்மை சற்றே வெண்மை’ <br /><br />என்பதே என் கதையின் உண்மையான தலைப்பாகும். அதை முதலில் மாற்றி விடவும்.<br /><br />VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com