Friday 8 May 2015

‘வளரும்’ பருவம்!


‘வளரும்’ பருவம்!
குழந்தைப் பருவத்துப் பாசம்…
நெஞ்சிலே ஒட்டிக் கொள்ளும்!
வளரும் பருவம் வந்துற–பெரு(று)ம்
‘கொம்பென’ முட்டிக் கொள்ளும்.
ரவிஜி…
(புகைப்படங்கள் – ரவிஜி)
(நான் குடியிருந்த வீட்டின் எதிரிலேயே
இரண்டு படங்களையும் எடுக்க வாய்த்தது!!!)

8 comments:

  1. அருமை நண்பரே

    ReplyDelete
  2. கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுட்டியாக முதல் படம் அழகும் அமைதியுமாய் !

    வயதாக வயதாக குழந்தைத்தனம் விலகி, கொம்புகளும் காம்புகளும் முளைத்து, முட்டும் மாடாகி, சற்றே முரண்களுடன், ஊடலும் கூடலுமாக ..... வளரும் பருவம் வரவேற்கத்தக்கதே.

    படத்தேர்வும் அதற்கேற்ற பாடல் வரிகளும் ஓக்கே ! :)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் எனதருமை வாத்யாரே! எனது கோணத்திலேயே வாசித்து அற்புதமாக கருத்துப் பதிவிட்டதற்கு மிகவும் நன்றி வாத்யாரே! உங்கள் எம்ஜிஆர்

      Delete
  3. வணக்கம்
    ஐயா
    இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete