Friday 26 September 2014

‘கடந்த’ காலம்!

கடந்த காலம்!
குளத்தில் விசிறிய
குசும்புக் கல்லென
கலங்கச் செய்திடும்
துன்பம் எல்லாமே
துணிந்து எதிர்கொள்ள
தோற்ற(த்)தில் சிறிதாகி
காலத்தின் ஓட்டத்தில்
கரைந்து போகும்!
எ()துவும் இங்கே-
கடந்து போகும்!
எம்ஜிஆர்---
(பட உதவி - நன்றி கூகிள்)

12 comments:

  1. ’கடந்தகாலம்’ [ஆக்கம்] அருமை ...


    நிகழ்காலமும் அருமை ...

    இனிவரும் காலமும் அருமையாகவே இருக்கும் என எண்ணுவோம்.

    ReplyDelete
  2. அருமை வரிகள் நண்பரே...
    மதுரையில் சந்திப்போம்.

    ReplyDelete
  3. எதுவும், இதுவும் கடந்து போகும் அப்படி நம்பிக்கையில் தானே வாழ்க்கை! அருமையான கவிதை! தங்களை வலைச்சரத்தில் சொல்லியிருந்தோம் நண்பரே! தமிழ்ச் சோலையில்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி நண்பரே கருத்திற்கும் வலைச்சர
      அறிமுகத்திற்கும்!

      Delete
  4. இதுவும் கடந்து போகும்.....

    நல்ல கவிதை நண்பரே.

    ReplyDelete
  5. அருமையான கவிதை ஐயா

    ReplyDelete